
Updated On :25 மே 2020, 3:59 pm

மணிப்பூரில் இன்று (திங்கள்கிழமை) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங் பகுதியின் மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில், இரவு 8.12 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. குவாஹட்டி மற்றும் அசாமிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இது சில விநாடிகள் மட்டுமே உணரப்பட்டது. இதனால் எவ்வித சேதமும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...