தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லடாக் எல்லையில் பதற்றம்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் படைகளைக் குவித்து வரும் நிலையில், ராணுவ உயர் அலுவலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 மே 2020, 12:55 pm

DIN


லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் படைகளைக் குவித்து வரும் நிலையில், ராணுவ உயர் அலுவலர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

லடாக் எல்லையில் சீன ராணுவம் படைகளைக் குவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத் தரப்பிலும் அங்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இரு நாட்டு கமாண்டர் நிலை அலுவலர்கள் இடையே 7 சுற்றுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில், முப்படைத் தளபதிகள், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.