கரோனா அச்சத்தால் குழந்தையின் உடலை வாங்க மறுத்த குடும்பம்; இறுதிச் சடங்கை செய்த அதிகாரிகள்
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் கரோனா தடுப்பு நடவடிக்கையால் புகழ்பெற்ற நிலையில், தற்போது கரோனா அச்சத்தால் உறவினர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்த நிலையில், இறுதிச் சடங்கை










