அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: விவசாயியைக் கொன்ற இருவர் கைது

உத்தரப்பிரதேசத்தில் குடிபோதைத் தகராறில் விவசாயியைக் கொன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
உ.பி.: விவசாயியைக் கொன்ற இருவர் கைது (கோப்புப்படம்)
Updated On :6 நவம்பர் 2020, 7:28 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் குடிபோதைத் தகராறில் விவசாயியைக் கொன்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹுசைங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாபுகஞ்ச் என்ற பகுதியில் ஜெய்சிங் படேல் என்ற 45 வயது விவசாயி இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் அமித் வர்மா, தினேஷ் படேல் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இருவரும் சேர்ந்து விவசாயி ஜெய்சிங் படேலைக் கொன்றது தெரியவந்துள்ளது. மேலும் கொலை செய்த இருவரும் விவசாயிகள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடிபோதையில் ஜெய்சிங் உடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் இணைந்து அவரை கொலை செய்து அவரது விவசாய நிலத்தில் உடலை வீசியதாகவும் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.