தில்லியில் நவ.30 வரை பட்டாசு வெடிக்கத் தடை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
நாட்டிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


புது தில்லி: நாட்டிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேவேளையில், காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தலைநகர் தில்லியில் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 30-ம் தேதி வரை பட்டாசுகள் விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதித்துள்ளது.
நாட்டில், காற்று மாசு குறைவாக இருக்கும் மற்ற பகுதிகளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...