வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குடியரசுத் தலைவர் எழுதிய புத்தங்களை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதிய புத்தகங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 

News image
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் எழுதிய புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated On :19 நவம்பர் 2020, 12:51 pm

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எழுதிய புத்தகங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை வெளியிட்டார். 

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், 'தி ரிபப்ளிகன் எதிக்' (The Republican Ethic), 'லோக்தந்த்ரா கே ஸ்வார்'(Loktantra Ke Swar) ஆகிய இரண்டு புத்தங்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தில்லியில் இன்று வெளியிட்டார். அதேபோன்று தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் இவ்விழாவில் கலந்துகொண்டார். 

Story image

புத்தகங்களை வெளியிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங் 'இந்த புத்தகங்கள் இந்தியாவின் தற்போதைய நிலையை எடுத்துக்கூறுகின்றன' எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.