கரோனா 2-ம் அலை சுனாமிபோல் இருக்கலாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை உரையாற்றிய உத்தவ் தெரிவித்ததாவது:
"நம்மிடம் தடுப்பூசி இல்லை. கரோனாவுக்கான சிகிச்சையும் இல்லை. அதனால், அதுவரை தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பொது இடங்களில் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்டவையே சிறந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும்.
மீண்டும் ஒரு பொது முடக்கம் வேண்டாம். என்னுடைய 5 ஆண்டு கால ஆட்சியை பொது முடக்கம் மேல் பொது முடக்கத்துடன் நிறைவு செய்ய விரும்பவில்லை. அனைத்துப் பண்டிகைகளும் கட்டுப்பாட்டுடன் கொண்டாடினாலும், ஆபத்தின் வீரியம் இன்னும் குறையவில்லை" என்றார் உத்தவ்.
முன்னதாக, புணேவில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், அடுத்த 8 முதல் 10 நாள்கள் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்து பொது முடக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கால்பந்து உலகக் கோப்பை: 6 பெண்கள் உள்பட 170 நடுவர்கள் தேர்வு!
ராமதாஸின் மனு தள்ளுபடி! அன்புமணிக்கே 'மாம்பழம்' சின்னம்!

திருச்சி மிளகுபாறையில் கே.என். நேரு தீவிர வாக்கு சேகரிப்பு!

பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


