மகாராஷ்டிரத்தில் அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் காண்காணித்து ஆய்வு செய்த பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி புணேவில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
"தீபாவளி சமயத்தில் பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. விநாயகர் சதுர்த்தி நேரத்தில்கூட பெரிதளவில் கூட்டம் காணப்பட்டது. சம்பந்தப்பட்ட துறையிடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அடுத்த 2, 3 நாள்கள் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்யவுள்ளோம். அதன்பிறகு, பொது முடக்கம் குறித்து முடிவெடுக்கப்படும்.
தற்போது கரோனா 2-ம் அலை வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது" என்றார் அஜித் பவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகார் சட்டப்பேரவைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

பிரசாரத்தில் சைக்கிள் ஓட்டிய விஜய்! | TVK | KKD
கும்பமேளா புகழ் மோனலிசா கணவர் மீது போக்ஸோ வழக்கு!

அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பலி!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


