தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வேலையின்மையின் தலைநகராக பிகார்: தேஜஸ்வி யாதவ்

நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாநிலம் மாறியுள்ளதாக பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :23 நவம்பர் 2020, 10:52 am

DIN


நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாநிலம் மாறியுள்ளதாக பிகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி பிகார் பேரவை வெளியே திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

"நாட்டில் வேலையின்மையின் தலைநகராக பிகார் மாறியுள்ளது. பொது மக்களால் இனியும் காத்திருக்க முடியாது. ஆளும் கூட்டணியால் முதல் மாதத்தில் 19 லட்ச வேலைகளை வழங்க முடியாவிட்டால், மாநிலம் முழுவதும் பொது மக்களின் போராட்டத்தில் நாங்கள் பங்கெடுப்போம்."

அண்மையில் நடந்து முடிந்த பிகார் பேரவைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிகப்படியான தொகுதிகளில் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.