புவனேஸ்வர்: ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் மனைவி சுஷிலா தேவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75.
நீண்ட நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுஷிலா தேவி, நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஒடிசா ஆளுநரின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில், ஒடிசா மாநில ஆளுநரின் மனைவி சுஷிலா தேவி நேற்று இரவு காலமானார் என்ற செய்தியை வருத்தத்துடனும் கனத்த இதயத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திப்போம். ஓம் சாந்தி என்று பதிவிடப்பட்டுள்ளது.
மறைந்த சுஷிலா தேவி, தனது கணவர் மற்றும் நான்கு மகள்கள், மூன்று மகன்களுடன் வசித்து வந்தார்.
அவரது மறைவுக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


