கரோனா பாதிப்பு மோசமடையக் கூடும்: அறிக்கை கேட்கும் உச்ச நீதிமன்றம்
நாட்டில் கரோனா பாதிப்பு மோசமடையக் கூடும் என்று கவலை தெரிவித்திருக்கும் உச்ச நீதிமன்றம், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து 2 நாள்களுக்குள் மாநிலங்கள் அறிக்கை










