ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

பிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை: ஐசிஎம்ஆர்

மிதமான முதல் தீவிர கரோனா பாதிப்பு உள்ளவர்களின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :6 அக்டோபர் 2020, 2:53 pm


மிதமான முதல் தீவிர கரோனா பாதிப்பு உள்ளவர்களின் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்த பிளாஸ்மா சிகிச்சையால் பலனில்லை என ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின் முடிவில் இது தெரிய வந்துள்ளதாக அவர் செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.