வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர், சோபியன் மாவட்டத்தின் சாகுன் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொலை

Updated On :7 அக்டோபர் 2020, 7:29 am

ANI

ஜம்மு-காஷ்மீர், சோபியன் மாவட்டத்தின் சாகுன் பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

நேற்று மாலை முதல் பாதுகாப்பு படையினருடனான மோதலில் மொத்தம் மூன்று தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்று காஷ்மீர் மண்டல காவல்துறையினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். 

இதேபோன்ற கடந்த செப்டம்பர் 27-ல் அவந்திபோரா மாவட்டத்தின் சம்பூரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.