பஞ்சாப்: 14-வது நாளாகத் தொடரும் விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 14-வது நாளாக விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் 14-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்








