47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆந்திரத்தில் அக்.12-இல் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 12ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வ்ய் மையம் சனிக்கிழமை தெரிவித்தது.

News image
கோப்புப்படம்
Updated On :10 அக்டோபர் 2020, 10:20 am

DIN

ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 12ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வ்ய் மையம் சனிக்கிழமை தெரிவித்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியின் யானம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 12ஆம் தேதி கனமழை முதல் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில் தெலங்கானா மாநிலம், கர்நாடக மாநிலத்தின் வடக்கு மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இரு தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.