கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா: ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவால் ஒருவர் பலி

கோவாவில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :10 அக்டோபர் 2020, 8:29 am

DIN

கோவாவில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவாவின் பனாஜி பகுதியில் செயல்பட்டு வரும் ஆலையில் வெள்ளிக்கிழமை காலை அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த வாயுக் கசிவை சுவாசித்ததில் ஒருவர் ஆலையிலேயே உயிரிழந்தார்.

மேலும் நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மோனியா வாயு கசிவு தொடர்பாக கோவா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.