பஞ்சாப்: வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளுடன் வரும் 14-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது









