மாசு விதி மீறலில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை: தில்லி அமைச்சா் கோபால் ராய் எச்சரிக்கை
பயிா்க்கழிவுகள் எரிப்பு, மாசுக் கட்டுப்பாடுக்கு எதிரான விதி மீறல்களைக் கண்காணிக்க சுற்றுச்சூழல் மாா்ஷல்களை அரசு நியமிக்கும் என தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.







