உ.பி.யில் தலித் முதியவரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் லலித்புர் பகுதியில் 65 வயதான தலித் முதியவர் மற்றும் அவரது மகனை அடித்துத் துன்புறுத்தி கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உ.பி.யில் தலித் முதியவரை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில் ஒருவர் கைது








