ஹாத்ரஸ் சம்பவம் நடந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான வழக்கில், அப்பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.










