அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: சாலை விபத்தில் 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்

உத்தரப்பிரதேசத்தில் ஜீப் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
உத்தரப்பிரதேசத்தில் ஜீப் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் பலி
Updated On :17 அக்டோபர் 2020, 7:08 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் ஜீப் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னெளவிலிருந்து பிலிபிட் மாவட்டத்தை நோக்கிப் பயணிகளுடன் வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து புரன்பூர் பகுதியருகே வரும்போது எதிரே வந்த ஜீப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Story image

இதில் பேருந்து மற்றும் ஜீப்பில் பயணித்த 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் இருந்த மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய பிலிபட் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயப்பிரகாஷ் யாதவ், ''சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளது'' என்று கூறினார். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.