மகாராஷ்டிரத்தில் காவலர்களிடையே கரோனா தொடர்ந்து அதிகரிப்பு
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 118 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் காவலர்களிடையே கரோனா தொடர்ந்து அதிகரிப்பு (கோப்புப்படம்)









