அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞர் தற்கொலை

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த இளைஞர் மீண்டும் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

News image
கோப்புப்படம்
Updated On :17 அக்டோபர் 2020, 7:25 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் கரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்த இளைஞர், மீண்டும் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் லபேடா கிராமத்தைச் சேர்ந்த விஜ்னேஷ் யாதவ் என்ற 22 வயது இளைஞர், காசியாபாத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக வேலையிழந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த கிராமத்திற்கு வந்த இளைஞர், மற்றொரு வேலைத்தேடி அலைந்துள்ளார். பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காத விரக்தியில் இளைஞர் கடந்த வியாழக்கிழமை இரவு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து அவரது பெற்றோர்கள் ஜவர்லால் நேரு மருத்துவமனையில் அவரை அனுமதித்திருந்த நிலையில், இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.