தெலங்கானா வெள்ள பாதிப்பு:அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் அறிவித்தாா்.

தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ்









