கர்நாடகத்தில் எடியூரப்பா முதல்வராக நீடிக்க மாட்டார் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசகெளடா யட்னால் தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகத்தின் பிஜாபூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பசகெளடா யட்னால். இவர் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் தெரிவித்தக் கருத்து கர்நாடகத்தில் தற்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பொதுக்கூட்டத்தில் பேசிய பசகெளடா, முதல்வர் எடியூரப்பாவின் செயல்களால் கட்சியின் மூத்த தலைவர்கள் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,“ முதல்வர் எடியூரப்பா விரைவில் மாற்றப்படுவார். வடக்கு கர்நாடகாவில் உள்ள 100 சட்டமன்ற உறுப்பினர்களால் தான் அவர் முதல்வராக உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளேன். அடுத்த முதல்வர் வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவராக தான் இருப்பார் என மோடி என்னிடம் உறுதியளித்துள்ளார்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசகெளடா தெரிவித்துள்ள கருத்து கர்நாடக அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


