பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர்: தினசரிக் கூலித்தொழிலாளர்கள் போராட்டம்

ஜம்மு-காஷ்மீரில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் தினசரி கூலிகள் தங்கள் சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
ஜம்மு-காஷ்மீர்: தினசரிக் கூலித்தொழிலாளர்கள் போராட்டம்
Updated On :21 அக்டோபர் 2020, 1:01 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் தினசரி கூலிகள் தங்கள் சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஊரக வளர்சித்துறையின் கீழ் பணிபுரியும் கூலித்தொழிலாளர்கள் தங்கள் சேவைகளை முறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிடையே இதனை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் லால் மண்டியில் உள்ள இயக்குநரகம் அலுவலக வளாகத்திற்குள் கூடி நீதி வேண்டி கோஷங்களை முழக்கமிட்டனர்.

எங்கள் சேவைகளை முறைப்படுத்துவதற்கான அனைத்து விண்ணப்பங்களையும் முறையாக நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். ஆனால் இது குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.