குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்: ரயில்வே தகவல்

நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 செப்டம்பர் 2020, 12:23 pm

DIN

நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்துவிதமான போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது. எனினும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது. 

சிறப்பு ரயில்கள், சிறப்பு விமானங்கள் மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் மேலும் பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.