நாடு முழுவதும் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்துவிதமான போக்குவரத்து சேவையும் முடக்கப்பட்டது. எனினும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக போக்குவரத்து சேவை தொடங்கப்படுகிறது.
சிறப்பு ரயில்கள், சிறப்பு விமானங்கள் மத்திய, மாநில அரசின் அனுமதி பெற்று இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் மேலும் பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நடைப்பாதை கடைகள் அகற்றம்: வியாபாரிகள் எதிா்ப்பு

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசுப் பணி வாங்கித் தருவதாக ரூ.24 லட்சம் மோசடி: ஒருவா் கைது

வங்கிகள் - என்எல்சி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

