இமாசலில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கு 7 நாள்களுக்கான மலையேற்றப்பயணம் தொடங்கியது.
இமாசலின் சஹ்ரான் பகுதியில் தொடங்கிய இந்த மலையேற்றப் பயணத்தில் மலைவாழ் மக்களுக்கு கரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இமாசலப்பிரதேசத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்களுக்கான மலையேற்றப் பயணம் சஹ்ரான் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை துவங்கியது.
இதில் 4 பெண்கள் உள்பட 13 பாதுப்புப்படை வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். மலையேற்றப் பயணத்தின்போது மலைவாழ் மக்களுக்கு கரோனா பரவல் குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த மலையேற்றப் பயணம் தொடர்ந்து ஏழு நாள்களுக்கு நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறுமிக்கு காதல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

