உ.பி.யில் புதிதாக 6,239 பேருக்கு கரோனா; மேலும் 80 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,239-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 80 பேர் உயிரிழந்தனர்.

உ.பி.யில் புதிதாக 6,239 பேருக்கு கரோனா; மேலும் 80 பேர் பலி









