தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாகிஸ்தான் பிடியில் 270 இந்திய மீனவர்கள்: பாஜக எம்.பி.

​பாகிஸ்தான் பிடியில் 270 இந்திய மீனவர்களும், 1,200 படகுகளும் இருப்பதாக பாஜக மக்களவை எம்.பி. லாலு பாய் படேல் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :16 செப்டம்பர் 2020, 2:42 pm

DIN


பாகிஸ்தான் பிடியில் 270 இந்திய மீனவர்களும், 1,200 படகுகளும் இருப்பதாக பாஜக மக்களவை எம்.பி. லாலு பாய் படேல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மக்களவையில் இன்று (புதன்கிழமை) அவர் பேசியதாவது:

"இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் உள்ளனர். குஜராத், மகாராஷ்டிரம், டாமன் மற்றும் டையூவைச் சேர்ந்த 270 இந்திய மீனவர்கள் மற்றும் சுமார் 1,200 படகுகள் பாகிஸ்தான் பிடியில் உள்ளன. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறையைத் தொடங்குவது பற்றி பாகிஸ்தானிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் பேச வேண்டும். அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடிதம் கூட எழுத முடியவில்லை."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.