தில்லி: எல்லை விவகார ஆவணங்கள் வைத்திருந்ததாக பத்திரிகையாளர் கைது
இந்தியா - சீன எல்லை விவகாரத்தில் பாதுகாப்புத்துறை சார்ந்த ஆவணங்களை வைத்திருந்ததாக தில்லியில் பத்திரிகையாளரை காவல்துறையினர் கைது செய்தனர். 6 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத









