தெலங்கானா: 6 மாதங்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து தொடக்கம்
தெலங்கானாவில் கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து சேவை ஆறு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

தெலங்கானா: 6 மாதங்களுக்குப் பிறகு பேருந்து போக்குவரத்து தொடக்கம்









