3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

தாணே மாவட்டத்தில் மேலும் 1,749 பேருக்குத் தொற்று: 35 பேர் பலி

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் இன்று புதிதாக 1,749 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1,65,343 ஆகக் உயர்ந்துள்ளது. 

News image

தாணே மாவட்டத்தில் மேலும் 1,749 பேருக்குத் தொற்று

Updated On :25 செப்டம்பர் 2020, 6:04 am

PTI

மகாராஷ்டிரத்தின், தாணே மாவட்டத்தில் இன்று புதிதாக 1,749 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 1,65,343 ஆகக் உயர்ந்துள்ளது. 

சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய கரோனா நிலவரப்படி..

கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,269 ஆக உயர்ந்துள்ளது.  

அதிகபட்ச பாதிப்புகளில், கல்யாண் நகரத்தில் 40,410 பேரும், தாணே நகரத்திலிருந்து 34,379 பேரும், நவி மும்பையிலிருந்து 34,499 பேரும், மீரா பயாண்டரின் 17,309 ஆகவும் உள்ளது என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது வரை 86,51 சதவீதம் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இறப்பு விகிதம் 2.58 சதவீதம் ஆக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.