கரோனா அறிகுறி: ஜோதிராதித்ய சிந்தியா, தாய் மருத்துவமனையில் அனுமதி

பாஜக தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது தாயும் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா அறிகுறி: ஜோதிராதித்ய சிந்தியா, தாய் மருத்துவமனையில் அனுமதி
Published on
Updated on
1 min read


பாஜக தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது தாயும் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தில்லியில் உள்ள மருத்துவமனைக்கு வந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும், அவரது தாய் மாதவி ராஜே சிந்தியாவுக்கும் தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருப்பதால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இரண்டுமே கரோன தொற்றின் அறிகுறிகள் என்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com