இமாச்சலில் இரு மாவட்டங்களில் மட்டும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாச்சலில் இரு மாவட்டங்களில் மட்டும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர், சோலன் ஆகிய இரு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர், சோலன் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா தொற்று அதிகமாக இருப்பதன் காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மற்றும் சோலன் ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹமிர்பூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 63 ஆகவும், சோலன் மாவட்டத்தில் 21 ஆகவும் உள்ளது. மாநிலத்தில் மொத்தமாக 5 உயிரிழப்புகள் உள்பட 214 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com