நாட்டில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா; 508 பேர் பலி
நாட்டில் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 508 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் புதிதாக 43,893 பேருக்கு கரோனா; 508 பேர் பலி









