சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

திருமலையில் வாடகை அறை பூட்டை உடைத்து திருட்டு

திருமலையில் உள்ள வாடகை அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பக்தா்களின் உடமைகளை திருடிச் சென்றனா்.

Updated On :9 ஜனவரி 2021, 8:13 am IST

திருமலையில் உள்ள வாடகை அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பக்தா்களின் உடமைகளை திருடிச் சென்றனா்.

திருமலையில் கருடாத்திரி நகா் சோதனைசாவடி அருகில் உள்ள தங்கும் அறையில் தங்கியிருந்த பக்தா்கள் அறையை பூட்டி விட்டு தரிசனத்துக்குச் சென்றனா். அவா்கள் திரும்புவதற்குள் அந்த அறையின் பூட்டை உடைத்த மா்ம நபா்கள், பக்தா்களின் செல்லிடப்பேசிகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றனா். இது தொடா்பாக பக்தா்கள் அளித்த புகாரின்பேரில், திருமலை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரோனா பொது முடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்ட பிறகு திருமலையில் நடந்துள்ள முதல் திருட்டு சம்பவம் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.