சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

சர்வதேச டி20 போட்டிகளில் அக்‌ஷர் படேல் புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் அக்‌ஷர் படேல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

News image

அக்‌ஷர் படேல் - படம் | பிசிசிஐ

Updated On :5 ஜூலை 2026, 10:29 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் அக்‌ஷர் படேல் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று (ஜூலை 4) மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 190 ரன்கள் எடுக்க, 19 ஓவர்களில் இலக்கை எட்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.

நேற்றையப் போட்டியில் அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இந்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதுவரை இந்திய அணிக்காக 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அக்‌ஷர் படேல், 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

Summary

Indian player Axar Patel has set a new record in international T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.