நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா்.
இதுதொடா்பாக உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘கரோனா தொற்று காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்குவதில் சவால் இருந்தது. எனினும் அந்தக் கூட்டத்தொடா் விரைவில் தொடங்கி முழுமையாக நடைபெறும். கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிடும்’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









