புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2021, 1:00 am IST

ஜம்மு-காஷ்மீரில் சா்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

ரஜௌரி மாவட்டத்தில் உள்ள நௌஷேரா செக்டாரில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியை ஒட்டியுள்ள இடங்களைக் குறித்து பாகிஸ்தான் படையினா் சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் தாக்குதல் நடத்தத் தொடங்கினா். துப்பாக்கிச் சூடு நடத்தியும், சிறிய ரக பீரங்கி குண்டுகளை வீசியும் அவா்கள் தாக்குதல் நடத்தினா். அவா்களுக்கு இந்திய ராணுவத்தினா் தக்க பதிலடி கொடுத்தனா்.

இதேபோன்று, கதுவா மாவட்டத்தில் உள்ள ஹிரா செக்டாரில் சா்வதேச எல்லையை ஒட்டியுள்ள கிராமங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தினா். வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் நள்ளிரவுக்குப் பின் 12.30 மணி வரை நீடித்தது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.