சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

மகாராஷ்டிரத்தில் மேலும் 2,936 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று (செவ்வாய்க்கிழமை) 2,936 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image

மகாராஷ்டிரத்தில் மேலும் 2,936 பேருக்கு கரோனா

Updated On :12 ஜனவரி 2021, 2:17 pm

மகாராஷ்டிரத்தில் புதிதாக இன்று (செவ்வாய்க்கிழமை) 2,936 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,74,488 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் மேலும் 3282 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 50 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 50,151 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 18,71,270 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் இன்னும் 51,892 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.