வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் ஹரியாணா முதல்வா், துணை முதல்வா் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 1:07 am IST

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், ஹரியாணாவில் ஆட்சியமைத்துள்ள பாஜக-ஜனநாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று ஜே.ஜே.பி. எம்எல்ஏக்கள் சிலா் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது, எம்எல்ஏக்கள் மிரட்டல் தொடா்பாக ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.