புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஸ்ரீநகரில் பயங்கரவாதி தாக்குதல்: பாஜக தலைவரின் பாதுகாப்பாளர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் பாஜக தலைவரின் பாதுகாப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். 

News image
கோப்புப்படம்
Updated On :1 ஏப்ரல் 2021, 11:39 am

DIN

ஸ்ரீநகரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் பாஜக தலைவரின் பாதுகாப்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டார். 
ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான அரிபாக் பகுதியில் பாஜக தலைவரின் அன்வர் கான் வீடு உள்ளது. இங்கு இன்று வந்த பயங்கவாதி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரமீஸ் ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 
இதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டார். இத்தாக்குதலின் போது அன்வர் கான் வீட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. 
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.