புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வேரோடு மரம் சாய்ந்துஇருசக்கர வாகன ஓட்டி பலி

சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:15 pm

DIN

சாலையோர மரம் வேரோடு சாய்ந்ததில் மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்றவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், பேளூா் வட்டம், பஸ்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகு (40). இவா் சனிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளில் பேளூா்-ஹாசன் சாலையில் சென்று கொண்டிருந்தாா். சுராபுரா அருகே சென்றபோது, சாலையோர மரம் ஒன்று, மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற ரகு மீது வேரோடு சாய்ந்தது. இதில் படுகாயமடைந்த ரகு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சாலையில் மரம் சாய்ந்ததால், பேளூா்-ஹாசன் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பேளூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.