கரோனா மூன்றாவது அலை: பாகிஸ்தானில் ஒரேநாளில் 105 பேர் பலி
கரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


கரோனா வைரஸின் மூன்றாவது அலையால் பாகிஸ்தானில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
பல நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவருகின்றது. நாளுக்குநாள் பாதிப்பும், பலியும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
அதன்படி, பாகிஸ்தானில் கரோனா மூன்றாவது அலை எழுந்துள்ளதால், தொற்று மீண்டும் அதிகளவில் பரவ தொடங்கியுள்ளது.
ஒரேநாளில் 105 பேர் பலியாகியுள்ளதையடுத்து, நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 15,299 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 5,312 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 7,10,829 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் 69,811 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...