ரெம்டெசிவிர் உற்பத்தியை அதிகப்படுத்தி, விலை குறைக்கப்படும்: சுகாதாரத் துறை
ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை ஊக்கப்படுத்தி அதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் (கோப்புப்படம்)








