சத்தீஸ்கர் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஏப்.26 வரை பொதுமுடக்கம் அறிவிப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிஜாப்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 26 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.










