தில்லி, பஞ்சாப், ஹரியாணாவிற்கு இலவச ஆக்ஸிஜன்: இந்தியன் ஆயில் நிறுவனம்
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தில்லி, ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது.










