தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஆக்ஸிஜன் வாங்க ரூ.1 கோடி: சத்தீஸ்கர் முதல்வர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

News image

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்

Updated On :21 ஏப்ரல் 2021, 7:41 am

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்குவதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவைப்படுவதால் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். 

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ராய்ப்பூர் மருத்துவமனைகளில் அதிக அளவிலான கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.