குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார்.
நாட்டில் கரோனா பரவல் நாளுக்குநாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தவும், கரோனா தடுப்பூசி இயக்கத்தை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று செலுத்திக் கொண்டார். காந்தி நகர் மருத்துவமனையில் அவர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு

ஒரே தொகுதியில் 4- ஆவது முறையாக களம் காணும் ஓ.பி.எஸ்.

ஒரே தொகுதியில் 5-ஆவது முறையாக களம் காணும் அமைச்சா்

கொல்லங்குடி காளியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


